sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அரபி கல்லுாரி மாணவர் கிணற்றில் மூழ்கி பலி

/

அரபி கல்லுாரி மாணவர் கிணற்றில் மூழ்கி பலி

அரபி கல்லுாரி மாணவர் கிணற்றில் மூழ்கி பலி

அரபி கல்லுாரி மாணவர் கிணற்றில் மூழ்கி பலி


ADDED : செப் 21, 2024 02:04 AM

Google News

ADDED : செப் 21, 2024 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த அப்துல்சமது மகன் சையது முகமது, 17. பெரம்பூர், ஜமாலியா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 மாணவர்.

மாமல்லபுரம் அடுத்த கூத்தவாக்கம் பகுதியில் இயங்கும் அரபிக் கல்லுாரி விடுதியில் தங்கியிருந்த அவர், நேற்று காலை 9:15 மணிக்கு, அப்பகுதிவிவசாய கிணற்றில், உடன் தங்கியிருந்த மூன்று பேருடன் குளித்தார்.

அப்போது, நீச்சல் தெரியாத சையது முகமது நீரில் மூழ்கினார். மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் தேடி, உடலை மீட்டனர். அவரின் தந்தை அப்துல் சமது அளித்த புகாரின்படி, மாமல்ல புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us