/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
/
தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜன 29, 2025 07:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் அடுத்த சோத்துப்பாக்கத்தில், தமிழக காவல் துறை சார்பில், தீண்டாமை ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வு முகாம், நடந்தது.
தீண்டாமை ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் குறித்து, உதவி ஆய்வாளர் அமுதா பேசினார்.
இந்நிகழ்வில் பொலப்பாக்கம், இரும்புலி, ஊனமலை, பாதிரி ஊராட்சிகளைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.