sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் 4ம் தேதி மிதிவண்டி போட்டி

/

செங்கையில் 4ம் தேதி மிதிவண்டி போட்டி

செங்கையில் 4ம் தேதி மிதிவண்டி போட்டி

செங்கையில் 4ம் தேதி மிதிவண்டி போட்டி


ADDED : ஜன 01, 2025 08:34 PM

Google News

ADDED : ஜன 01, 2025 08:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டில் வரும் 4ம் தேதி, மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி நடக்கிறது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், வரும் 4ம் தேதி காலை 7:00 மணிக்கு, திருப்போரூர் கூட்டுச்சாலையில், அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் மாணவர்களுக்கு துவக்கப்பட உள்ளன.

இதில், முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர் மற்றும் வீராங்கனையருக்கு, தலா 5,000, 3,000, 2,000 ரூபாய் வழங்கப்படும். 4 முதல் 10 இடங்களை பெறும் வீரர் மற்றும் வீராங்கனையருக்கு, தலா 250 ரூபாய் வழங்கப்படும். சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, 7401703461 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us