sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மதுராந்தகத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்

/

மதுராந்தகத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்

மதுராந்தகத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்

மதுராந்தகத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்


ADDED : மே 06, 2025 12:16 AM

Google News

ADDED : மே 06, 2025 12:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்,

காஷ்மீரில் சுற்றுலா சென்ற இந்தியர்கள் 26 பேரை, பயங்கரவாதிகள் சுட்டு படுகொலை செய்தனர். இதை கண்டித்து, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தேரடி தெருவில், பா.ஜ., தெற்கு மாவட்ட தலைவர் பிரவீன் குமார் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது, உலக நாடுகளை அச்சுறுத்தும் செயல்களை செய்து வரும் பாகிஸ்தானுக்கு, இந்திய அரசு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதில், செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக பா.ஜ.,வினர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us