sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 படாளம் ஆலையில் கொதிகலனை இளஞ்சூடேற்றுதல் நிகழ்வு

/

 படாளம் ஆலையில் கொதிகலனை இளஞ்சூடேற்றுதல் நிகழ்வு

 படாளம் ஆலையில் கொதிகலனை இளஞ்சூடேற்றுதல் நிகழ்வு

 படாளம் ஆலையில் கொதிகலனை இளஞ்சூடேற்றுதல் நிகழ்வு


ADDED : டிச 05, 2025 05:38 AM

Google News

ADDED : டிச 05, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்: மதுராந்தகம் சர்க்கரை ஆலையில் அரவை துவங்குவதை முன்னிட்டு, ஆலையின் கொதிகலன்களை இளஞ்சூடேற்றுதல் நிகழ்வு, நேற்று நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்துள்ள படாளத்தில், கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது.

இதில், இந்த ஆண்டுக்கான அரவை பணிகள், டிசம்பர் இரண்டாவது வாரத்தில் துவங்க உள்ளன.

இதையொட்டி, ஆலையின் செயலாட்சியர் குமரேஸ்வரி தலைமையில், கொதிகலன்களை இளஞ்சூடேற்றுதல் நிகழ்வு, பூஜைகளுடன் நேற்று துவங்கியது.

இந்தாண்டு, 85,000 டன் கரும்பு அரவை செய்ய எதிர்பார்க்கப்படுவதாக, கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில், ஆலையின் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள், கரும்பு விவசாயிகள், வாகன ஓட்டுநர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us