sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஜெர்மனி விமானத்திற்கு குண்டு மிரட்டல்

/

ஜெர்மனி விமானத்திற்கு குண்டு மிரட்டல்

ஜெர்மனி விமானத்திற்கு குண்டு மிரட்டல்

ஜெர்மனி விமானத்திற்கு குண்டு மிரட்டல்


ADDED : பிப் 05, 2025 01:48 AM

Google News

ADDED : பிப் 05, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை ஜெர்மனி நாட்டின் பிராங்க்பார்ட் நகரில் இருந்து, 'லுப்தான்சா ஏர்லைன்ஸ்' விமானம், 274 பேருடன் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது.

இரவு 7:30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் லுாதியனாவில் உள்ள விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு, மர்ம முகவரியில் இருந்து இ- - மெயில் ஒன்று வந்தது.

அதில், ஜெர்மனி நாட்டிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கும், 'லுப்தான்சா' விமானத்தில், மனித வெடிகுண்டு உள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், விமானம் நள்ளிரவு 12:20 மணிக்கு சென்னையில் தரையிறங்கியது. பாதுகாப்புஙக அதிகாரிகள், உடனடியாக சோதனையை மேற்கொண்டனர்.

ஆனால் வெடிகுண்டு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. இதையடுத்து, பயணியர் பத்திரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.






      Dinamalar
      Follow us