sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

/

ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

ஏரியில் மூழ்கி சிறுவன் பலி


ADDED : ஜூன் 29, 2025 10:26 PM

Google News

ADDED : ஜூன் 29, 2025 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:முடிச்சூர் ஏரியில் குளித்த சிறுவன், நீரில் மூழ்கி பலியானான்.

தாம்பரம் அடுத்த பெருங்களத்துார், புத்தர் நகரைச் சேர்ந்த சுரேஷ் மகன் ஹரிஹரன்,14. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

ஹரிஹரன், நேற்று தன் நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து, முடிச்சூர் ஏரியில் குளித்துள்ளார். அப்போது, ஆழமான பகுதியில் நீரில் மூழ்கி மாயமானார்.

இதுகுறித்து பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்களுடன் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில், இறந்த நிலையில் ஹரிஹரன் உடல் மீட்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us