sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கழிவுநீர் தொட்டியில் விழுந்த எருமை மீட்பு

/

கழிவுநீர் தொட்டியில் விழுந்த எருமை மீட்பு

கழிவுநீர் தொட்டியில் விழுந்த எருமை மீட்பு

கழிவுநீர் தொட்டியில் விழுந்த எருமை மீட்பு


ADDED : டிச 09, 2024 01:15 AM

Google News

ADDED : டிச 09, 2024 01:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில், பிணவறையின் முன் பகுதியில் கழிவுநீர் தொட்டி உள்ளது.

இத்தொட்டியின் மேல்பகுதியில், கடப்பா கல் வைத்து மூடப்பட்டு இருந்தது.

நேற்று இந்த பகுதியில் மேய்ச்சலுக்கு வந்த எருமை மாடு ஒன்று, கழிவுநீர் தொட்டி மீது ஏறியது. அப்போது, பாரம் தாங்காமல் கடப்பா கல் உடைந்து, எருமை மாடு கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தது.

இதைப் பார்த்த அங்கிருந்தோர், செங்கல்பட்டு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கழிவுநீர் தொட்டியில் இறங்கி, கயிறு வாயிலாக எருமை மாட்டை உயிருடன் மீட்டனர்.






      Dinamalar
      Follow us