sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

'மாஜி' படை வீரர் தொழில் துவங்க அழைப்பு

/

'மாஜி' படை வீரர் தொழில் துவங்க அழைப்பு

'மாஜி' படை வீரர் தொழில் துவங்க அழைப்பு

'மாஜி' படை வீரர் தொழில் துவங்க அழைப்பு


ADDED : ஜன 29, 2025 12:42 AM

Google News

ADDED : ஜன 29, 2025 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு,

முதல்வரின் 'காக்கும் கரங்கள்' என்ற திட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் தொழில் துவங்க, கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற திட்டத்தின் வாயிலாக, முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் ஆகியோர் தொழிலதிபர் ஆகலாம். இத்திட்டத்தின் வாயிலாக, தாங்கள் தொழில் துவங்க 1 கோடி ரூபாய் வரை, கடனுதவி பெற வழிவகை செய்யப்படும்.

பயனாளிகள் தொழில் துவங்குவது சம்பந்தமாக, மாவட்ட தொழில் மையம் வாயிலாக, இலவச அறிவுரைகள் வழங்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு, தொலைபேசி எண்; 044- 22262023 தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us