sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மனநல மறுவாழ்வு மையங்கள் பதிவு செய்ய அழைப்பு

/

மனநல மறுவாழ்வு மையங்கள் பதிவு செய்ய அழைப்பு

மனநல மறுவாழ்வு மையங்கள் பதிவு செய்ய அழைப்பு

மனநல மறுவாழ்வு மையங்கள் பதிவு செய்ய அழைப்பு


ADDED : செப் 07, 2025 10:32 PM

Google News

ADDED : செப் 07, 2025 10:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மனநல மறுவாழ்வு மையங்களை, தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

செங்கல்பட்டு மாவட்டத்தில் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட மனநல நிறுவனங்கள் மற்றும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இத்தகைய மனநல மறுவாழ்வு மையங்கள், மனநல பராமரிப்பு சட்டம் 2017ன்படி உரிமம் பெற, மாநில மனநல ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு பெறாமல் செயல்படும் மனநல மறுவாழ்வு மையங்கள், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில மனநல முதன்மை செயல் அலுவலர், https;//tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php என்ற இணையதளத்தில் ஒரு மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us