sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

விதை நெல் வினியோகம் விவசாயிகளுக்கு அழைப்பு

/

விதை நெல் வினியோகம் விவசாயிகளுக்கு அழைப்பு

விதை நெல் வினியோகம் விவசாயிகளுக்கு அழைப்பு

விதை நெல் வினியோகம் விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : நவ 15, 2024 01:15 AM

Google News

ADDED : நவ 15, 2024 01:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் வட்டாரத்திற்கு உட்பட்ட விவசாயிகள், சான்று பெற்ற நெல் விதைகளை வாங்கி பயன்பெற, வேளாண்மை விரிவாக்க மையம் அழைப்பு விடுத்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கூறியதாவது:

அச்சிறுபாக்கம் வேளாண்மை விரிவாக்க மையத்தில், சம்பா பருவத்திற்கான ' கோ51' நெல் ரகம், போதுமான இருப்பு உள்ளது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையைப் பயன்படுத்தி, விதைப்பு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விதை நெல் வாங்க தேவையான ஆவணங்களாக, ஆதார் அட்டை, சிட்டா, பட்டா, அடங்கல் உள்ளிட்ட சான்றுகளை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

விவசாயம் சார்ந்த கூடுதல் தகவல்களுக்கு, அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு, விவசாயிகள் பயன்பெறலாம்.

வட்டார உதவி வேளாண் அலுவலர் தொடர்பு எண்கள்


அச்சிறுபாக்கம் : 63831 83773
பெரும்பேர்கண்டிகை : 81482 37098
ஒரத்தி : 95511 06550
பெரும்பாக்கம் : 88255 82855
எல்.எண்டத்துார் : 95973 91613








      Dinamalar
      Follow us