sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 சிங்கபெருமாள் கோவில் ரயில் தடத்தில் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை

/

 சிங்கபெருமாள் கோவில் ரயில் தடத்தில் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை

 சிங்கபெருமாள் கோவில் ரயில் தடத்தில் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை

 சிங்கபெருமாள் கோவில் ரயில் தடத்தில் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை


ADDED : நவ 14, 2025 10:23 PM

Google News

ADDED : நவ 14, 2025 10:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கபெருமாள் கோவில்: இளைஞர்களை குறிவைத்து, சிங்கபெருமாள் கோவில் -- பரனுார் இடையே , ரயில் தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதால், போலீசார் ரோந்து செல்ல வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கபெருமாள் கோவில் -- பரனுார் இடையே ரயில் தண்டவாளங்களை ஒட்டி திருத்தேரி, விஞ்சியம்பாக்கம், விக்னேஷ் கார்டன், சாய் விக்னேஷ் நகர், பகத்சிங் நகர், டாக்கா நகர், பரனுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.

இப்பகுதிகளில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, மகேந்திரா சிட்டி, மறைமலை நகர், ஒரகடம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீப காலமாக, மேற்கண்ட பகுதி இளைஞர்களை குறிவைத்து, தண்டவாளங்களின் அருகே காலை மற்றும் மாலை நேரங்களில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us