/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகத்தில் கஞ்சா பறிமுதல்
/
மதுராந்தகத்தில் கஞ்சா பறிமுதல்
ADDED : நவ 19, 2024 08:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:மதுராந்தகம் சின்ன காலனி பகுதியைச் சேர்ந்தவர் செங்குட்டுவன், 33. இவர், நேற்று மதுராந்தகம் சின்ன காலனிக்கு உட்பட்ட சுடுகாடு பகுதியில், ஒன்றரை கிலோ கஞ்சா-வை விற்பனைக்காக வைத்திருந்துள்ளார்.
தகவல் அறிந்து அப்பகுதிக்குச் சென்ற மதுராந்தகம் போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா வைத்திருந்த செங்குட்டுவனை கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.