sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தம்பதிக்கு கொலை மிரட்டல்: பா.ஜ.க., பிரமுகர் மீது வழக்கு

/

தம்பதிக்கு கொலை மிரட்டல்: பா.ஜ.க., பிரமுகர் மீது வழக்கு

தம்பதிக்கு கொலை மிரட்டல்: பா.ஜ.க., பிரமுகர் மீது வழக்கு

தம்பதிக்கு கொலை மிரட்டல்: பா.ஜ.க., பிரமுகர் மீது வழக்கு


ADDED : ஆக 18, 2025 02:43 AM

Google News

ADDED : ஆக 18, 2025 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ., பிரமுகர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தாம்பரம் அருகே பெருங்களத்துார் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 50. இவரது மனைவி ரம்யா, 40, தனியார் பள்ளி ஆசிரியை.

சுப்பிரமணி, தன் வீட்டின் அருகே வசிக்கும் பா.ஜ., பிரமுகர் பழனிவேல் என்பவருக்கு, 2022ம் ஆண்டு, பல தவணைகளாக, 40 லட்சம் ரூபாய் வரை கடன் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சுப்பிரமணி, ரம்யா இருவரும், பழனிவேல் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். அப்போது, பழனிவேல் பணத்தை தர மறுத்ததோடு, தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து, பீர்க்கன் காரணை காவல் நிலையத்தில், சுப்பிரமணி புகார் அளித்தார். அதன்படி, பழனி வேல் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us