sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஊரப்பாக்கத்தில் சிசிடிவி' கேமரா அமைப்பு

/

ஊரப்பாக்கத்தில் சிசிடிவி' கேமரா அமைப்பு

ஊரப்பாக்கத்தில் சிசிடிவி' கேமரா அமைப்பு

ஊரப்பாக்கத்தில் சிசிடிவி' கேமரா அமைப்பு


ADDED : செப் 20, 2024 08:51 PM

Google News

ADDED : செப் 20, 2024 08:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பிரியா நகர் பிரதான சாலையில், சமீபகாலமாக வழிப்பறி மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் சமூக விரோத கும்பல் சுற்றி திரிகின்றது.

அதனால், இப்பகுதிவாசிகள் அச்சமடைந்ததை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள அரிமா சங்க நிர்வாகிகள், இப்பகுதியில் 'சிசிடிவி' கேமரா பொருத்துவதற்கு, கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் அனுமதி பெற்றனர்.

அதன்படி, பிரியா நகர் நுழைவாயில் மற்றும் விநாயகர் கோவில் அருகில் என, நான்கு 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டன.

நேற்று மாலை நடந்த திறப்பு விழாவில், நந்திவரம், ஊரப்பாக்கம் பிளாட்டினம் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us