sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மேல்மருவத்துார் பெண்ணிடம் செயின் பறிப்பு

/

மேல்மருவத்துார் பெண்ணிடம் செயின் பறிப்பு

மேல்மருவத்துார் பெண்ணிடம் செயின் பறிப்பு

மேல்மருவத்துார் பெண்ணிடம் செயின் பறிப்பு


ADDED : அக் 25, 2024 01:49 AM

Google News

ADDED : அக் 25, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் அடுத்த மாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகிலா, 57. இவர், மாத்துார் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், டீச்சராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம், சோத்துப்பாக்கத்தில், வீட்டுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு, இரவு 9:00 மணிக்கு, தன் மகள் செல்வபிரதீபாவுடன் ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில், பின்னால் அமர்ந்து சென்றார்.

அப்போது, சோத்துப்பாக்கம் - வந்தவாசி மாநில நெடுஞ்சாலையில், அகிலி பேருந்து நிலையம் அருகே, அடையாளம் தெரியாத ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து, கோகிலா கழுத்தில் அணிந்திருந்த, 2.5 சவரன் தங்கச் செயினை பறித்து தப்பினார்.

இதுகுறித்து, மேல்மருவத்துார் காவல் நிலையத்தில், நேற்று கோகிலா புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், 'சிசிடிவி' காட்சிகளைக் கொண்டு, மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us