sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மறைமலைநகரில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

/

மறைமலைநகரில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மறைமலைநகரில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மறைமலைநகரில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு


ADDED : டிச 19, 2024 09:00 PM

Google News

ADDED : டிச 19, 2024 09:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:மறைமலைநகர் என்.ஹெச்-3 சீவக சிந்தாமணி தெருவைச் சேர்ந்தவர் கோமதி,76. நேற்று காலை, இதே தெருவில் நடைபயிற்சி சென்றார்.

அப்போது, பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், கோமதி கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை பறிக்க முயன்றனர்.

கோமதி செயினை பிடித்துக் கொண்டதால், ஒரு பகுதி 2 சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின்படி, மறைமலைநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us