sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பாலுார் அருகில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

/

பாலுார் அருகில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

பாலுார் அருகில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

பாலுார் அருகில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு


ADDED : பிப் 09, 2024 10:11 PM

Google News

ADDED : பிப் 09, 2024 10:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:பாலுார் அடுத்த மேலச்சேரி அண்ணா தெருவைச் சேர்ந்தவர் உதயகுமாரி, 65. மேலச்சேரியில் காஞ்சிபுரம் - - செங்கல்பட்டு சாலையில் உணவகம் நடத்தி வருகிறார்.

நேற்று காலை, உதயகுமாரி உணவகத்தில் வேலை பார்த்து வந்த போது, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், உணவகத்தின் உள்ளே புகுந்து, மூதாட்டியின் கழுத்தில் இருந்த 2 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றார்.

இது குறித்து, மூதாட்டி அளித்த புகாரின்படி, பாலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us