sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி; உயரமான வடிகால்வாய் மழைநீர் வடிவதில் சிக்கல்

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி; உயரமான வடிகால்வாய் மழைநீர் வடிவதில் சிக்கல்

செங்கல்பட்டு: புகார் பெட்டி; உயரமான வடிகால்வாய் மழைநீர் வடிவதில் சிக்கல்

செங்கல்பட்டு: புகார் பெட்டி; உயரமான வடிகால்வாய் மழைநீர் வடிவதில் சிக்கல்


ADDED : நவ 27, 2024 11:49 PM

Google News

ADDED : நவ 27, 2024 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உயரமான வடிகால்வாய் மழைநீர் வடிவதில் சிக்கல்


கூடுவாஞ்சேரி, விஸ்வநாதபுரம், வீரபாகு நகர் பிரதான சாலையில், லேசாக மழை பெய்தாலும், மழை நீர் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில், குழந்தைகள் மையம் மற்றும் பள்ளிகள் உள்ளன.

இந்த சாலையை பயன்படுத்தி, பள்ளி செல்லும் மாணவர்கள் தினமும் அதிகமானோர் சென்று வருகின்றனர். இந்த தெருவில், மழைநீர் வடிகால்வாய் இருந்தும், சாலை பள்ளமாகவும், மழை நீர் வடிகால்வாய் மேடாகவும் இருப்பதால் மழை நீர் சீராக செல்லாமல் சாலையில் தேங்கியுள்ளது.

இதனால், சாலையை பயன்படுத்தி செல்லும் அனைவருக்கும் இடையூறாக உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் தலையிட்டு, மழை நீர் தேங்காமல் சீராக செல்ல, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.பரமேஸ்வரி, கூடுவாஞ்சேரி.






      Dinamalar
      Follow us