sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி;தொடர்ந்து அரங்கேறும் விபத்து சிக்னல் அமைக்க கோரிக்கை

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி;தொடர்ந்து அரங்கேறும் விபத்து சிக்னல் அமைக்க கோரிக்கை

செங்கல்பட்டு: புகார் பெட்டி;தொடர்ந்து அரங்கேறும் விபத்து சிக்னல் அமைக்க கோரிக்கை

செங்கல்பட்டு: புகார் பெட்டி;தொடர்ந்து அரங்கேறும் விபத்து சிக்னல் அமைக்க கோரிக்கை


ADDED : பிப் 22, 2024 01:12 AM

Google News

ADDED : பிப் 22, 2024 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொடர்ந்து அரங்கேறும் விபத்து சிக்னல் அமைக்க கோரிக்கை


தாம்பரம் அடுத்துள்ள சேலையூர் கேம்ப் ரோடில், ஐ.ஓ.பி., காலனி - சுந்தரம் காலனி சந்திக்கும் இடத்தில், சிக்னல் மற்றும் போக்குவரத்து போலீசார் இல்லாததால், காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகமான விபத்து ஏற்படுகிறது.

குறிப்பாக, பள்ளி செல்லும் மாணவ - மாணவியர் அதிகமானோர் விபத்தில் சிக்கி வருகின்றனர். இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த இடத்தில் தானியங்கி சிக்னல் அல்லது காலை மற்றும் மாலை வேளைகளில் போக்குவரத்து போலீசாரை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.ஆர்.பார்த்தசாரதி,

கேம்ப் ரோடு, சேலையூர்.






      Dinamalar
      Follow us