sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செட்டிபுண்ணியம் டாக்கா நகரில் புது சாலை அமைக்க கோரிக்கை

/

செட்டிபுண்ணியம் டாக்கா நகரில் புது சாலை அமைக்க கோரிக்கை

செட்டிபுண்ணியம் டாக்கா நகரில் புது சாலை அமைக்க கோரிக்கை

செட்டிபுண்ணியம் டாக்கா நகரில் புது சாலை அமைக்க கோரிக்கை


ADDED : ஜூலை 29, 2025 11:30 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்,செட்டிபுண்ணியம் டாக்கா நகர் பகுதியில், புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், செட்டிபுண்ணியம் ஊராட்சி டாக்கா நகர் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

புறநகரில் வளர்ந்து வரும் முக்கிய நகர் மற்றும் மகேந்திரா சிட்டியின் அருகில் உள்ள தால், நாளுக்கு நாள் இந்த பகுதியில் குடியி ருப்புகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், டாக்கா நகர் பகுதியில் உள்ள தெரு சாலைகள், மிகவும் சிதிலமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளன.

இதன் காரணமாக, இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்லும் போது, டயர் பஞ்சராகி அவதிப் படுகின்றனர்.

வாகனங்களை இயக்க முடியாமல், தடுமாறி வருகின்றனர். எனவே, இந்த பகுதியில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us