sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

புகார் பெட்டி: உணவகம், இறைச்சி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்வரா?

/

புகார் பெட்டி: உணவகம், இறைச்சி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்வரா?

புகார் பெட்டி: உணவகம், இறைச்சி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்வரா?

புகார் பெட்டி: உணவகம், இறைச்சி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்வரா?


ADDED : ஜூலை 15, 2025 12:11 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர் அடுத்த கொட்டமேடு சந்திப்பு பகுதியில், பல்வேறு வணிக கடைகள் உள்ளன. இங்கு செயல்படும் டாஸ்மாக் கடை அருகே, அசைவ உணவகங்கள் உள்ளன. அதேபோல், சாலையோரம் மீன் விற்பனை கடைகளும் உள்ளன.

இக்கடைகளில், திறந்தவெளியில் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி மற்றும் உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல், கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

எனவே, மக்கள் நலன் கருதி இறைச்சி, மீன், உணவுகளின் தரத்தை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

- வி.மூர்த்தி, கொட்டமேடு.






      Dinamalar
      Follow us