sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

விமான விபத்து அட்வகேட் அசோசியேஷன் இரங்கல்

/

விமான விபத்து அட்வகேட் அசோசியேஷன் இரங்கல்

விமான விபத்து அட்வகேட் அசோசியேஷன் இரங்கல்

விமான விபத்து அட்வகேட் அசோசியேஷன் இரங்கல்


ADDED : ஜூன் 14, 2025 01:07 AM

Google News

ADDED : ஜூன் 14, 2025 01:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அட்வகேட் அசோசியேஷன் சார்பில், ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பயணியருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நேற்று, ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

குஜராத், ஆமதாபாதில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, 230 பயணியர் உட்பட, 242 பேருடன் புறப்பட்ட, ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம், மருத்துவக் கல்லுாரி விடுதி ஒன்றின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், 241 பேர் உயிரிழந்தனர். ஒரு பயணி மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு அட்வகேட் அசோசியேஷன் சார்பில், விமான விபத்தில் உயிரிழந்த பயணியருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி, தலைவர் சிவகுமார் தலைமையில், நேற்று நடந்தது.

தமிழ்நாடு பார் கவுன்சிலர் உறுப்பினர் வரதன், செயலர் பாஸ்கரன் உள்ளிட்ட நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்று, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மேலும் சிகிச்சை பெற்று வருபவர் நலம் பெற்று வருவதற்கும் பிரார்த்தனை நடந்தது.






      Dinamalar
      Follow us