/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூட்டுறவு நகர வங்கி வளர்ச்சி நிதி
/
கூட்டுறவு நகர வங்கி வளர்ச்சி நிதி
ADDED : மார் 20, 2025 01:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு மாவட்டம், புனிததோமையார்மலை ஊராட்சி ஒன்றியம், சோழிங்கநல்லுார் நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் 2023-24ம் ஆண்டிற்கான லாப தொகையான, 5.24 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, மண்டல இணை பதிவாளர் நந்தகுமாரிடம், சங்கத்தின் செயல் ஆட்சியர் வேணுகோபால் வழங்கினார்.
உடன், இணை பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் வேலு, சங்க செயலர் சீனுவாசன்.