sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை பாலாற்றில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் அபாயம்

/

செங்கை பாலாற்றில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் அபாயம்

செங்கை பாலாற்றில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் அபாயம்

செங்கை பாலாற்றில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் அபாயம்


ADDED : ஏப் 25, 2025 01:41 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 01:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:பழவேலி பாலாற்றில், காலாவதியான மருந்துகளை கொட்டப்படுவதால், நீர்நிலை பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.

செங்கல்பட்டு அடுத்த பழவேலி, திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, பாலாறு உள்ளது.

பாலாற்றங்கரை ஓரம் செங்கல்பட்டு நகராட்சி மற்றும் தனி நபர்கள் பிளாஸ்டிக் குப்பை, கழிவு பொருட்களை கொட்டி எரிப்பது தொடர்கதையாக உள்ளது.

இதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இங்கு, காலாவதியான மருந்து, மாத்திரைகள் இரவு நேரங்களில் கொண்டுவந்து கொட்டப்படுகின்றன.

இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, மருத்துவ கழிவுகளை கொட்டுவோர் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us