sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அகரம் பேருந்து நிறுத்தத்திற்கு நிழற்குடை அமைக்க முடிவு

/

அகரம் பேருந்து நிறுத்தத்திற்கு நிழற்குடை அமைக்க முடிவு

அகரம் பேருந்து நிறுத்தத்திற்கு நிழற்குடை அமைக்க முடிவு

அகரம் பேருந்து நிறுத்தத்திற்கு நிழற்குடை அமைக்க முடிவு


ADDED : ஜன 16, 2025 12:11 AM

Google News

ADDED : ஜன 16, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர், சூணாம்பேடு அடுத்த, அகரம் கிராமத்தில் மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையோரத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இதை அகரம், கயநல்லுார் உள்ளிட்ட கிராமத்தினர், பேருந்து வாயிலாக பள்ளி, கல்லுாரி மற்றும் வெளியூர்களுக்கு செல்பவர்கள் பயன்படுத்துகின்றனர்.

தினசரி ஏராளமானோர் பயன்படுத்தும் இந்த பேருந்து நிறுத்தத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிழற்குடை உள்ளது. நிழற்குடை சேதமடைந்து உள்ளதால், புதிய நிழற்குடை அமைக்க அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில், செய்யூர் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 8 லட்சத்தில் புதிய நிழற்குடைஅமைக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, கடந்த ஆண்டு ஆக., மாதம் நிர்வாக அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது, மாவட்ட நிர்வாகம் நிழற்குடை அமைக்க அனுமதி வழங்கி உள்ள நிலையில், விரைவில் புதிய நிழற்குடை அமைக்கப்பட உள்ளது.






      Dinamalar
      Follow us