sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஏரியில் அழுகி நிலையில் ஆண் சடலம் மீட்பு

/

ஏரியில் அழுகி நிலையில் ஆண் சடலம் மீட்பு

ஏரியில் அழுகி நிலையில் ஆண் சடலம் மீட்பு

ஏரியில் அழுகி நிலையில் ஆண் சடலம் மீட்பு


ADDED : மே 27, 2025 07:56 PM

Google News

ADDED : மே 27, 2025 07:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த நின்னைகரை ஏரியில் நேற்று காலை, ஆண் சடலம் மிதப்பதாக மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் மறைமலை நகர் தீயணைப்பு வீரர்கள், அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து, இறந்த நபர் யார்? ஏரியில் மீன் பிடிக்க சென்ற போது சேற்றில் சிக்கி இறந்தாரா?அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us