sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் 'டெல்டா' குழு போலீசார் கண்காணிப்பு

/

செங்கையில் 'டெல்டா' குழு போலீசார் கண்காணிப்பு

செங்கையில் 'டெல்டா' குழு போலீசார் கண்காணிப்பு

செங்கையில் 'டெல்டா' குழு போலீசார் கண்காணிப்பு


ADDED : பிப் 18, 2024 04:48 AM

Google News

ADDED : பிப் 18, 2024 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம் : சென்னை பகுதிகளில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், ரவுடிகள் புறநகர் பகுதிகளில் பதுங்குவது தொடர்ந்து வருகிறது.

அதனால், மாவட்ட பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், குற்றங்களை தடுக்கவும், செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம் ஆகிய துணை கோட்டங்களுக்கு, தலா ஒரு 'டெல்டா' போலீஸ் குழுவை அமைத்து, எஸ்.பி., சாய் பிரணீத் அண்மையில் உத்தரவிட்டார்.

ஒவ்வொரு குழுவிலும், எஸ்.ஐ., போலீசார் என, 10 பேர் இடம்பெற்றுள்ளனர். குழுவிற்கு, தலா ஒரு வாகனமும் வழங்கப்பட்டு உள்ளது.

இக்குழுவினர், முக்கிய இடங்களில், சந்தேகத்திற்குரிய நபர்கள், வாகனங்கள் குறித்து கண்காணித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us