sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பாழடைந்த வி.ஏ.ஓ., கட்டடம் இடித்து அகற்ற கோரிக்கை

/

பாழடைந்த வி.ஏ.ஓ., கட்டடம் இடித்து அகற்ற கோரிக்கை

பாழடைந்த வி.ஏ.ஓ., கட்டடம் இடித்து அகற்ற கோரிக்கை

பாழடைந்த வி.ஏ.ஓ., கட்டடம் இடித்து அகற்ற கோரிக்கை


ADDED : ஜன 28, 2024 04:09 AM

Google News

ADDED : ஜன 28, 2024 04:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்: புதுப்பட்டு ஊராட்சியில் உள்ள பழைய கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

மதுராந்தகம் ஒன்றியத்தில் புதுப்பட்டு ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, பள்ளி கட்டடம் அருகே கிராம நிர்வாக அலுவலக கட்டடம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டடம் பழமையானதால், பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்டது. தற்போது, 'இ -- சேவை' மையத்தில், கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இதையடுத்து, பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்ட பழைய கட்டடம், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தங்கும் இடமாக மாறியுள்ளது.

எனவே, பாழடைந்த கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே இடத்தில் கிராம நிர்வாக அலுவலக கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us