sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் டாஸ்மாக் கடைகள் இடம் மாற்ற வலியுறுத்தல்

/

செங்கையில் டாஸ்மாக் கடைகள் இடம் மாற்ற வலியுறுத்தல்

செங்கையில் டாஸ்மாக் கடைகள் இடம் மாற்ற வலியுறுத்தல்

செங்கையில் டாஸ்மாக் கடைகள் இடம் மாற்ற வலியுறுத்தல்


ADDED : பிப் 12, 2025 08:40 PM

Google News

ADDED : பிப் 12, 2025 08:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையில், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள, டாஸ்மாக் கடைகளை மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில், ஜி.எஸ்.டி., சாலை அருகாமையில், மூன்று டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இச்சாலை வழியாக தினமும், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன வேலை என, ஆயிரக்கணக்கானவர்கள் சென்று வருகின்றனர்.

டாஸ்மாக் கடைக்கு செல்லும் குடிமகன்கள் மதுபானங்களை வாங்கி சாலையிலேயே குடித்து, குடிமையமாக மாற்றி வருகின்றனர்.

மாலை பணி முடித்து, இவ்வழியாக செல்லும், பெண்களிடம் குடிமன்கள் தகராறில் ஈடுபடுகின்றனர்.

மேலும் மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணிவரை, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் நலன்கருதி, டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us