sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 பெருக்கரணை தண்டாயுதபாணி கோவிலில் குவியும் பக்தர்கள்

/

 பெருக்கரணை தண்டாயுதபாணி கோவிலில் குவியும் பக்தர்கள்

 பெருக்கரணை தண்டாயுதபாணி கோவிலில் குவியும் பக்தர்கள்

 பெருக்கரணை தண்டாயுதபாணி கோவிலில் குவியும் பக்தர்கள்


ADDED : டிச 22, 2025 05:09 AM

Google News

ADDED : டிச 22, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்: மேல்மருவத்துார் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பெருக்கரணை கிராமத்தில் உள்ள மரகத தண்டாயுதபாணி கோவிலுக்கு வந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி விழா வெகு விமரிசையாக நடக்கும்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கார், வேன், பேருந்துகள் மூலமாக, லட்சக்கணக்கான பக்தர்கள் சக்தி மாலை அணிந்து வந்து, வழிபாடு செய்வது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டு தைப்பூச ஜோதி விழா துவக்கப்பட்டு நடந்து வரும் நிலையில், தற்போது வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், மேல்மருவத்துார் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

அத்துடன், மேல் மருவத்துார் வரும் பெரும்பாலான பக்தர்கள், அருகே 10 கி.மீ., துாரத்தில், பெருக்கரணை கிராமத்தில் உள்ள மரகத தண்டாயுதபாணி கோவிலுக்கும் வந்து, சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர்.






      Dinamalar
      Follow us