sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அதிகாரிகள் மெத்தனத்தால் 10 நாட்களாக குடிநீர் வீண்

/

அதிகாரிகள் மெத்தனத்தால் 10 நாட்களாக குடிநீர் வீண்

அதிகாரிகள் மெத்தனத்தால் 10 நாட்களாக குடிநீர் வீண்

அதிகாரிகள் மெத்தனத்தால் 10 நாட்களாக குடிநீர் வீண்


ADDED : மார் 18, 2024 03:13 AM

Google News

ADDED : மார் 18, 2024 03:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழிங்கநல்லுார், : நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து, இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆரில் குழாய் பதித்து, சென்னை மாநகராட்சி மற்றும் தாம்பரம் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

சோழிங்கநல்லுார் வழியாக செல்லும் ஒரு குழாயில் சேதம் ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வீணாக சாலையில் செல்கிறது. இந்த பிரச்னை, 10 நாட்களுக்கும் மேலாக உள்ளது.

ஒரு நாளைக்கு, 1 லட்சம் லிட்டருக்கு மேல் குடிநீர் வீணாவதாக கணிக்கப்படுகிறது. கோடைக்காலம் என்பதால், குடிநீர் அதிகமாக தேவைப்படும். இதை உணர்ந்து, குழாய் சேதத்தை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒப்பந்தம் விட்டு தான் குழாய் சேதத்தை சீரமைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us