sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மதுபோதையில் போலீசாரை தாக்கியவர் கைது

/

மதுபோதையில் போலீசாரை தாக்கியவர் கைது

மதுபோதையில் போலீசாரை தாக்கியவர் கைது

மதுபோதையில் போலீசாரை தாக்கியவர் கைது


ADDED : அக் 25, 2024 07:44 PM

Google News

ADDED : அக் 25, 2024 07:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மானாமதி ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில், ஒருவர் மது போதையில் தகராறு செய்ததாக தெரிகிறது.

இரவு ரோந்து பணியில் இருந்த மானாமதி காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் ரசூல், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தார்.

அப்போது, அந்த நபர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே, அவரை காவல் நிலையம் அழைத்துசென்று விசாரித்தனர்.

அதில், அகரம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன், 38, என்பது தெரியவந்தது. இதையடுத்து, மானாமதி போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us