sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

புழுதி பறக்கும் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அவதி

/

புழுதி பறக்கும் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அவதி

புழுதி பறக்கும் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அவதி

புழுதி பறக்கும் நெடுஞ்சாலை வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஆக 03, 2025 12:31 AM

Google News

ADDED : ஆக 03, 2025 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களில் இருந்து நெடுஞ்சாலையில் புழுதி பறப்பதால், பிற வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் படிக்கின்றனர்.

இப்பள்ளி அருகில் பாலுார் - -சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை உள்ளது. இதில் தினமும் கார், வேன், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

தவிர கல் குவாரி கனரக வாகனங்களும் செல்கின்றன. இந்த சாலையில், அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களில் இருந்து புழுதி பறப்பதால், பள்ளி மாணவ -- மாணவியர் அவதியடைந்து வருகின்றனர். கண் எரிச்சல், சுவாச பிரச்னை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, புழுதி பறப்பதற்கு காரணமாக உள்ள சாலை ஓர மண் திட்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us