sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை புறநகரில் ஈசல் விற்பனை

/

செங்கை புறநகரில் ஈசல் விற்பனை

செங்கை புறநகரில் ஈசல் விற்பனை

செங்கை புறநகரில் ஈசல் விற்பனை

1


ADDED : ஆக 24, 2024 12:03 AM

Google News

ADDED : ஆக 24, 2024 12:03 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:வனப்பகுதியில் உள்ள புற்றிலிருந்து வெளிவரும் ஈசல்களை பிடிக்க, புறநகர் சுற்றியுள்ள கிராமத்தினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மழைக்காலங்களில், இரவில் தெரு விளக்கை மொய்க்கும் பூச்சினங்களில் 'ஈசல்' முக்கியமானது.

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆடி, ஆவணி புரட்டாசி மாதங்களில் உற்பத்தியாகிறது.

புற்றிலிருக்கும் தாவர வகைகளை உட்கொண்டு, மழைக்காலங்களில் இரவு நேரங்களிலும், சூரிய உதய நேரங்களிலும் புற்றை விட்டு வெளியேறுகின்றன.

இது புரதச்சத்து நிறைந்தது என்பதால், செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில், மாலை நேர நொறுக்கு தீனியாக சாப்பிடுகின்றனர்.

இது குறித்து ஈசல் பிடித்து வியாபாரம் செய்யும் பச்சையப்பன் கூறியதாவது:

இரவு நேரத்தில் புற்றின் மீது குறிப்பிட்ட தாவரத்தை பொடியாக்கி, தூவி விட்டு அருகில் விளக்கு மற்றும் பாத்திரம் வைத்தால், அதில் ஈசல் வந்து விழும். ஒரு படி ஈசல், 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us