sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 மாநகர பேருந்து மோதி மறைமலை நகரில் மூதாட்டி பலி

/

 மாநகர பேருந்து மோதி மறைமலை நகரில் மூதாட்டி பலி

 மாநகர பேருந்து மோதி மறைமலை நகரில் மூதாட்டி பலி

 மாநகர பேருந்து மோதி மறைமலை நகரில் மூதாட்டி பலி


ADDED : டிச 09, 2025 05:06 AM

Google News

ADDED : டிச 09, 2025 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்: மறைமலை நகரில், ஜி.எஸ்.டி., சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி, மாநகர பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

மறைமலை நகர் நகராட்சி, பேரமனுார் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியம்மாள், 80. இவர், நேற்று முற்பகல் 12:15 மணியளவில், மறைமலை நகரில் இருந்து பேரமனுார் நோக்கி நடந்து சென்றார்.

மறைமலை நகர் ரயில் நிலையம் எதிரே, ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பில், சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, மறைமலை நகரில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற தடம் எண் '118' மாநகர பேருந்து, கன்னியம்மாள் மீது மோதியது.

இதில், அவர் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்து வந்த மறைமலை நகர் போக்குவரத்து போலீசார், கன்னியம்மாள் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாநகர பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us