sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் வரும் 13ல் வேலைவாய்ப்பு முகாம்

/

செங்கையில் வரும் 13ல் வேலைவாய்ப்பு முகாம்

செங்கையில் வரும் 13ல் வேலைவாய்ப்பு முகாம்

செங்கையில் வரும் 13ல் வேலைவாய்ப்பு முகாம்


ADDED : செப் 10, 2025 08:11 PM

Google News

ADDED : செப் 10, 2025 08:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், நளை மறுதினம் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், பரங்கிமலை, பல்லாவரம் கன்டோன்மென்ட் வாரியம், எஸ்.எல்.ஆர்.எம்., சுய உதவிக்குழு ஆகியவற்றுடன், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் இணைந்து, தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.

செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில், நளை மறுதினம்காலை 9:00 மணி முதல் 3:00 மணி வரை இந்த வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இதில், பிளஸ் 2 மற்றும் அதற்கு மேல் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம்.

வயது வரம்பு 20 முதல் 30 வயது வரை. தமிழ் மொழியில் சரளமாக பேச, எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044- 2742 6020, 94868 70577 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us