sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மதுராந்தகத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

/

மதுராந்தகத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

மதுராந்தகத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

மதுராந்தகத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு


ADDED : ஜன 22, 2025 07:20 PM

Google News

ADDED : ஜன 22, 2025 07:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், மத்திய அரசு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை இணைந்து, செங்கல்பட்டு மாவட்ட தேசிய பசுமை படை சார்பில், விழிப்புணர்வு பிரசாரம், நேற்று நடந்தது.

மக்கள் கூடும் இடங்களில் கிராமிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திடக்கழிவு மேலாண்மை, நீர் பாதுகாப்பு, பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல், காலநிலை மாற்றம், மின்சாரத்தை சிக்கனப்படுத்துதல், பல்லுயிர் பெருக்கம், நீர் மற்றும் காற்று மாசுபாடு தவிர்த்தல் குறித்து, பாடல்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us