sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 மக்களை அச்சுறுத்திய விஷ குளவிகள் அழிப்பு

/

 மக்களை அச்சுறுத்திய விஷ குளவிகள் அழிப்பு

 மக்களை அச்சுறுத்திய விஷ குளவிகள் அழிப்பு

 மக்களை அச்சுறுத்திய விஷ குளவிகள் அழிப்பு


ADDED : டிச 12, 2025 06:03 AM

Google News

ADDED : டிச 12, 2025 06:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்: கழனிப்பாக்கத்தில், பொதுமக்களை அச்சுறுத்திய குளவிகளை, தீயணைப்புத் துறையினர் அழித்தனர்.

மானாமதி அடுத்த, திருநிலை ஊராட்சிக்கு உட்பட்டது கழனிப்பாக்கம். இப்பகுதி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் உள்ள பனை மரத்தில், விஷ குளவிகள் கூடு கட்டியிருந்தன.

அவை சாலை பகுதியில் தொடர்ந்து சத்தமிட்டு பறந்த நிலையில், அப்பகுதியினர் அச்சப்பட்டனர். குளவிக் கூட்டை அழிக்க வலியுறுத்தினர்.

இதையடுத்து, பையனுார் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் சங்கிலிபூதத்தான் மேற்பார்வையில், திருக்கழுக்குன்றம் தீயணைப்பு வீரர்கள், நேற்று முன்தினம் இரவு கூடு மற்றும் குளவிகளை அழித்தனர்.






      Dinamalar
      Follow us