sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கத்தியை காட்டி மிரட்டி டிரைவரிடம் பணம் பறிப்பு

/

கத்தியை காட்டி மிரட்டி டிரைவரிடம் பணம் பறிப்பு

கத்தியை காட்டி மிரட்டி டிரைவரிடம் பணம் பறிப்பு

கத்தியை காட்டி மிரட்டி டிரைவரிடம் பணம் பறிப்பு


ADDED : நவ 20, 2024 10:10 PM

Google News

ADDED : நவ 20, 2024 10:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன், 23. திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சியில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, செஞ்சியில் இருந்து குரோம்பேட்டைக்கு லோடு ஏற்றி வந்தார். சிங்கபெருமாள் கோவில் அடுத்த சத்யா நகர் பகுதியில், ஜி.எஸ்.டி., சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு துாங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது, அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள், ஜெகதீசனிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்து 1000 ரூபாய் பணத்தை பறித்துச் சென்றனர்.

இது குறித்து ஜெகதீசன் அளித்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய மறைமலைநகர் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த மனோஜ், 20, மற்றும் அவரது நண்பரான 17 வயது சிறுவனை கைது செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.






      Dinamalar
      Follow us