sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நல்லாமூரில் நெற்களம் அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

/

நல்லாமூரில் நெற்களம் அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

நல்லாமூரில் நெற்களம் அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

நல்லாமூரில் நெற்களம் அமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு


ADDED : பிப் 19, 2025 12:08 AM

Google News

ADDED : பிப் 19, 2025 12:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்,சித்தாமூர் அருகே நல்லாமூர் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர். பகுதியில், 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல், வேர்க்கடலை மற்றும் தர்பூசணி பயிரிடப்படுகிறது.

இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் பயிர்களை உலர்த்த நெற்களம் இல்லை. மேலும், பயிர்களில் இருந்து தானியங்களை பிரித்தெடுக்க, கதிரடிக்கும் களம் வசதியும் இல்லை.

இதனால், விவசாயிகள் தங்கள் வயல்வெளியில் விளையும் பயிர்களை, செய்யூர் - போளூர் சாலை ஓரத்தில் உலர்த்துகின்றனர். இதன் காரணமாக, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர்.

எனவே, ஊராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து, நல்லாமூர் பகுதியில் நெற்களம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us