sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வரும் 31ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

/

வரும் 31ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

வரும் 31ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

வரும் 31ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


ADDED : ஜன 28, 2024 04:10 AM

Google News

ADDED : ஜன 28, 2024 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டு புதிய கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், வரும் 31ம் தேதி நடக்கிறது.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:

செங்கல்பட்டு, மலையடிவேண்பாக்கம் கிராமத்தில், புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளது.

இங்கு, முதலாவது தளத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், வரும் 31ம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us