/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
28ம் தேதி விவசாயிகள் கூட்டம்
/
28ம் தேதி விவசாயிகள் கூட்டம்
ADDED : நவ 25, 2025 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 28ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் 28ம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு நடக்கிறது.
இக்கூட்டத்தில், விவசாயிகள் அனைவரும் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் மனுவாக அளித்து பயன் பெறலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

