sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

/

பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : அக் 27, 2025 11:32 PM

Google News

ADDED : அக் 27, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்: மதுராந்தகம் வாட்டாரத்தில் நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்துகொள்ள, விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் வேளாண் உதவி இயக்குனர் நெடுஞ்செழியன் கூறியதாவது:

செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் வட்டாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் மூலமாக திருத்தியமைக்கப்பட்ட ரபி பருவ பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ரபி பருவத்தில், நெல்பயிர் காப்பீடு செய்ய, வரும் நவ., 15ம் தேதி கடைசி நாளாகும்.

தேவையான ஆவணங்கள் சிட்டா, அடங்கள், வங்கி புத்தகம், ஆதார் எண், மொபைல் போன் எண்ணுடன், அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களில் பயிர் காப்பீடு செய்யலாம்.

கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையம், அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் அலுவலகத்தை தொடர்பு கொண்டு காப்பீடு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us