/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் 30ல் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
/
செங்கையில் 30ல் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
ADDED : டிச 26, 2025 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு: செ ங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 30ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை;
செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டம் வரும் 30ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது.
மாவட்டத்தில் உள்ள, அனைத்து விவசாயிகளும் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

