sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில்ல் 21, 22 தேதிகளில் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

/

செங்கையில்ல் 21, 22 தேதிகளில் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

செங்கையில்ல் 21, 22 தேதிகளில் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

செங்கையில்ல் 21, 22 தேதிகளில் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்


ADDED : நவ 19, 2024 06:39 PM

Google News

ADDED : நவ 19, 2024 06:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்களில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடக்கிறது என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வருவாய் கோட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வருவாய் கோட்டாட்சியர் ரம்யா தலைமையில், வரும் 21ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கிறது.

இதேபோல், செங்கல்பட்டு சப் - கலெக்டர் அலுவலகத்தில், சப்- கலெக்டர் நாராயணசாமி தலைமையில், வரும் 22ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கிறது.

இந்த கூட்டங்களில், விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us