sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

/

விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்


ADDED : ஜூலை 16, 2025 09:34 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 09:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட வருவாய் கோட்டங்களில், வரும் 21, 22, 24 ஆகிய தேதிகளில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் நடக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வருவாய் கோட்ட அளவில், சப் - கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, மதுராந்தகம் கோட்டாட்சியர் ரம்யா தலைமையில், வரும் 21ம் தேதி பிற்பகல் 2:30 மணிக்கு, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடக்கிறது.

தாம்பரம் வருவாய் கோட்டத்தில், கோட்டாட்சியர் முரளி தலைமையில், வரும் 22ம் தேதி காலை 10:30 மணிக்கு கூட்டம் நடக்கிறது.

இதேபோல் செங்கல்பட்டில், சப் - கலெக்டர் மாலதி ஹெலன் தலைமையில், வரும் 24ம் தேதி காலை 10:30 மணிக்கு, விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் நடக்கிறது. விவசாயிகள் பங்கேற்று, மனுக்கள் அளித்து பயன்பெறலாம்.






      Dinamalar
      Follow us