sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

/

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்


ADDED : செப் 16, 2025 10:58 PM

Google News

ADDED : செப் 16, 2025 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், கோட்ட அளவில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் இன்றும், நாளையும் நடக்கிறது.

கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கோட்டாட்சியர் தலைமையில் இன்று காலை 10:30 மணிக்கு நடக்கிறது.

மதுராந்தகத்தில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், பிற்பகல் 2:30 மணிக்கு நடக்கிறது.

இதேபோல செங்கல்பட்டில், செங்கல்பட்டு சப் - கலெக்டர் அலுவலகத்தில், சப் - கலெக்டர் தலைமையில், நாளை காலை 10:30 மணிக்கு, விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டங்களில் விவசாயிகள் பங்கேற்று, கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன் பெறலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us