sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பொது 'பவுன்சர்கள்' தாக்கியதில் ஐ.டி., பெண் ஊழியர் படுகாயம்

/

பொது 'பவுன்சர்கள்' தாக்கியதில் ஐ.டி., பெண் ஊழியர் படுகாயம்

பொது 'பவுன்சர்கள்' தாக்கியதில் ஐ.டி., பெண் ஊழியர் படுகாயம்

பொது 'பவுன்சர்கள்' தாக்கியதில் ஐ.டி., பெண் ஊழியர் படுகாயம்


ADDED : ஏப் 14, 2025 11:57 PM

Google News

ADDED : ஏப் 14, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்மஞ்சேரிதுரைப்பாக்கத்தை சேர்ந்த 24 வயது பெண், பெங்களூருவில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். விடுமுறைக்கு சென்னை வந்த இவர், நேற்று முன்தினம் இரவு, சோழிங்கநல்லுாரில் உள்ள ஒரு தனியார் பாருக்கு, நண்பர்களுடன் சென்றார்.

அங்கு, அவர் சிகரெட் பிடித்ததாக கூறப்படுகிறது. இதற்கு, அங்குள்ள பெண் 'பவுன்சர்' ரம்யா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதில் ஏற்பட்ட தகராறில், பெண் பவுன்சர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில், ஐ.டி., பெண் ஊழியருக்கு, முகம், கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

செம்மஞ்சேரி போலீசார் முதலில் விசாரித்தபோது, ஐ.டி., பெண் ஊழியர், பெண் பவுன்சர்கள் சேர்ந்து தாக்கியதாகவும், பார் தரப்பில் பார்க்கிங் வளாகத்தில் பெண் தடுக்கி விழுத்ததாகவும் கூறியுள்ளனர்.

போலீசார், பாரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us