sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்

/

 போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்

 போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்

 போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்


ADDED : நவ 14, 2025 01:33 AM

Google News

ADDED : நவ 14, 2025 01:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதியில், போக்குவரத்து விதிகளை மீறிய 15 வாகனங்களுக்கு, 2.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் வரி, வாகன தகுதிச்சான்று, ஓட்டுநர் உரிமம், காப்பீடு இல்லாமல் வாகனங்கள் இயக்கப்படுவதாக, செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலருக்கு தகவல் வந்தது.

இதைத்தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் நேற்று, திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், வாகனங்களுக்கு வரி செலுத்தாதது, தகுதிச்சான்று, காப்பீடு, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட 15 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதன் உரிமையாளர்களுக்கு, 2.25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக, வட்டார போக்குவரத்து அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us